Wednesday 21 July 2010

Some of the BEST ROMANTIC LYRICS LINES IN TAMIL SONGS!

Here are some of the best romantic lyrics lines in recent tamil movies... Although there has been so much critic about the quality of Tamil cinema and its songs in recent times, lyricists have always been doing a fantastic job... Read the lyrics carefully and relish the beautiful meaning in it.

(1) வாரனம் ஆயிரம்


என்னொடு வா வீடு வரைக்கும்,

என் வீட்டை பார், என்னை பிடிக்கும்...

(2) ராவனன்

எட்ட இருக்கும் சூரியன் பார்த்து, மொட்டு விரிக்குது தாமரை,

தொட்டு விடாத தூரம் இருந்தும், சொந்த பந்தமோ போகள...

(3) யாரடி நீ மோஹினி

வென்மேகம் பென்னாக உருவானதோ... என் நேரம் என்னை பார்த்து விளையாடுதோ.

உன்னாலே பல நியாபகம், என் உல்லே வந்தாடுதே, ஒரு நெஞ்சம் திண்டாடுதே...

(4) பையா

தேவதை, அவள் ஒரு தேவதை, அழகிய பூமுகம் கானவே, ஆயுள் தான் போதுமோ,

காற்றிலே அவளது வாசனை, அவலிடம் யோசனை கேட்டு தான் பூக்கலும் பூக்குமோ...

சாலயில் அழகிய மாலயில், அவலுடன் போகவே ஏங்குவேன், தோல்களில் சாயுவேன்

பூமியிள் விழுகிர வேலயில் நிழளயும் ஒடி போய் ஏந்துவேன், நெஞ்சிலே தாங்குவேன்...

நெற்றி மேலே ஒட்ற்றை முடி ஆடும் போது, நெஞ்சுக்குலே மின்னள் பூக்கும், பார்வை ஆலை தூக்கும்...

கன்னம் பார்த்தால் முத்தங்கலை தீண்ட தோன்றும், பாதம் ரெண்ட பார்கும்போது கொலுசாய் மாரத்தோன்றும்...

மௌனமாக உல்லுகுல்லே பேசும் போது, அங்கே வந்து ஒட்டுகேட்டாள், கனவிள் கூச்கள் போட்டாள்...

அழகாய் மனதை பரித்துவிட்டாலே!!!

1 comment: